Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: பங்குனி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 472 கவிஞர்கள் , 2115 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
கட்டுரை
  துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் நிக‌ழ்ச்சி

துபாயில் த‌மிழ்க் க‌விஞர்க‌ளை ஒருங்கிணைத்து செய‌ல்ப‌ட்டு வ‌ரும் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் மாதாந்திர ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

ஈழத்து நூல்க்கண்காட்சியும் அதன் அசைவுகளும்
அரிதான தேடற்கரிய நூல்களைத் தேடிப்பெற்று வகைப்படுத்திக் காட்சிப்படுத்துவதுடன் அதனை ஆவணக்காப்பகமாகவும் பேணிவருகிறார்.அதனை தங்கள் ஆய்வுகளுக்கும் பயன்படுத்துவதற்கும்
  அம்பறாத்தூணி
தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் கவிதைகள் உண்டு. தலைமுறைகளைத் தாண்டி வாழும் கவிஞர்கள் உண்டு. ஆனால் ஒரே குடும்பத்தில...
இப்படிக்கு இவனும், இவனது கவிதையும் …
ஏன் கவிதை எழுதவேண்டும்? எதற்காக எழுத வேண்டும் என்று எழுத ஆரம்பித்த காலம் தொட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்
 
நேற்றிருந்தோம் 2007
சிங்கப்பூர் வாசகர்வட்டம் அமைப்பின் - நேற்றிருந்தோம் - நேற்றைய நிகழ்வினை மீள் பார்வை செய்யும் முகமாக 1953 முதல் 1964 வரையிலான தான்
கணையாழி விழா 2007
இந்த ஆண்டின் கணையாழி 2007 எழுத்தாளர் பி.பி.காந்தம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது
 
26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
17 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் புகலிடப் பெண்கள் சந்திப்பின் 26 வது தொடர்
துபாய் கவிதைத் திருவிழா
அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கூட்டிய கவிதைத் திருவிழா முழுமையான இலக்கியத் திருவிழாவாக புலம் பெயர்ந்து இலக்கியம் பேசும் கவிதை பேசும்
  சிங்கப்பூர் வாசகர் வட்டம் - கதை விவாத நிகழ்வு
சிங்கப்பூரகத்தில் அமைந்துள்ள அமோக்கியோ நூலகப்பிரிவில் நடைபெற்ற எஸ். ராமகிருஸ்ணனின் நெடுங்குருதி
புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 - 52 நூல்வெளியீடு
நூற்றாண்டுகள் தாண்டிவிட்டாலும் இன்னமும் புதுமைபித்தனின் படைப்புகள் சர்சையாகவே உள்ளன. தொடர்ந்நது பல
  தைத்திருநாள் விழா கவியரங்கம் - 2
அறுவடைத் திருநாள் அறிவுடைய விழாமட்டுமல்ல திருவுடைய விழா திருவள்ளுவர் விழா
புதுக்கவிதைகளில் இளைஞர்கள்
20-ஆம் நூற்றாண்டின் இலக்கியக் காலத்தை ஆய்வாளர்கள் நாவல் இலக்கியம், சிறுகதை இலக்கியம், புதுக்கவிதை இலக்கியம் என்பர்;
  தைத்திருநாள் விழா கவியரங்கம்
தமிழருக்கும் பொங்கலுக்கும் தனிப்பொருத்தம் இருக்கிறது-அது ஏழாம் பொருத்தமாய் இருந்து கசக்கவில்லை
சிங்கப்பூர் கணையாழி விருது-2006
இரண்டாயிரமாம் ஆண்டில் கவிஞர்களை இணைத்துக்கொண்டு பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்துடன் இணைந்து தொடங்கியது
  சிங்கபூரகத்தில் நடந்த கணையாழி விழா
என் பார்வையில் சென்ற மாதம் சிங்கபூரகத்தில் நடந்த கணையாழி விழா (ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்)
நளாயினியின் கவிதைநூல்கள் அறிமுகமும் இலக்கிய ஒன்றுகூடலும்
நளாயினி இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தியபடி போகிறார். முகம்கொடுக்கிறார். பின்வாங்கவில்லை.
  வாமன விதையின் விருட்சம்
ஹைக்கூ எழுதுபவர்களே பின்னாங்கால் பிடறியில் பட ஓடும் அளவிற்கு அதன் விதிகள் குறித்து விவாதித்தாகி விட்டது.
தமிழ்க் கவிதையில் சூழலியல் பதிவுகள்
நம் கண் முன்னே கரைந்து காணாமல் போகும் 'இன்றைப்' போலவே நாம் பிறந்து,வளர்ந்து, நம்முடன் விளையாடிய இயற்கையும்
 
 
 
 
கவிதை தொடர்பான கட்டுரைகள், நிகழ்வுகளைப் பதிவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள். தொடர்புகட்கு
நூல் விமர்சனம்
வாழ்வின் மீதான எளிய பாடல்கள்
  - மஜீத்
போராட்டத்தின் காயங்களைப் பற்றிப் பேசுவதே போராட்டத்துக்கு எதிரானவன் என்ற ஒற்றையிலக்கணத்தில் புதையுண்டோர்...
கன்னிக்கோயில் இராஜா
மேலும்...            
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்