ஈழத்து நூல்க்கண்காட்சியும் அதன் அசைவுகளும் அரிதான தேடற்கரிய நூல்களைத் தேடிப்பெற்று வகைப்படுத்திக் காட்சிப்படுத்துவதுடன் அதனை ஆவணக்காப்பகமாகவும் பேணிவருகிறார்.அதனை தங்கள் ஆய்வுகளுக்கும் பயன்படுத்துவதற்கும்
அம்பறாத்தூணி தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் கவிதைகள் உண்டு. தலைமுறைகளைத் தாண்டி வாழும் கவிஞர்கள் உண்டு. ஆனால் ஒரே குடும்பத்தில...
இப்படிக்கு இவனும், இவனது கவிதையும் … ஏன் கவிதை எழுதவேண்டும்? எதற்காக எழுத வேண்டும் என்று எழுத ஆரம்பித்த காலம் தொட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்
நேற்றிருந்தோம் 2007 சிங்கப்பூர் வாசகர்வட்டம் அமைப்பின் - நேற்றிருந்தோம் - நேற்றைய நிகழ்வினை மீள் பார்வை செய்யும் முகமாக 1953 முதல் 1964 வரையிலான தான்
கணையாழி விழா 2007 இந்த ஆண்டின் கணையாழி 2007 எழுத்தாளர் பி.பி.காந்தம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது
துபாய் கவிதைத் திருவிழா அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கூட்டிய கவிதைத் திருவிழா முழுமையான இலக்கியத் திருவிழாவாக புலம் பெயர்ந்து இலக்கியம் பேசும் கவிதை பேசும்
புதுக்கவிதைகளில் இளைஞர்கள் 20-ஆம் நூற்றாண்டின் இலக்கியக் காலத்தை ஆய்வாளர்கள் நாவல் இலக்கியம், சிறுகதை இலக்கியம், புதுக்கவிதை இலக்கியம் என்பர்;
தைத்திருநாள் விழா கவியரங்கம் தமிழருக்கும் பொங்கலுக்கும் தனிப்பொருத்தம் இருக்கிறது-அது ஏழாம் பொருத்தமாய் இருந்து கசக்கவில்லை
சிங்கப்பூர் கணையாழி விருது-2006 இரண்டாயிரமாம் ஆண்டில் கவிஞர்களை இணைத்துக்கொண்டு பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்துடன் இணைந்து தொடங்கியது