கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
கனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
என் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
மழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
நழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
ஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
சீதனம்.. வேதனை
கல்முனையான்
கனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
முகமூடிகள்
அ. முகம்மது மீரான்
மண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
பூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
ஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
இல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
மானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
தவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
மௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-02-18
பாடும் போது...
ஜான் பீ. பெனடிக்ட்
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- பெண்ணுரிமை ..
- மிஸ் யுனிவர்ஸ்..
- அக்கா எனும்.....
- ஜீவஜோதி..
- தவளை ஆண்டு 2008..
- உனக்கொரு கேள்வி..
- பாவப்பட்ட ஜென்மங்கள..
- புவி வெப்பமும் பொங்..
- கவிதைக் காதல்..
- வேண்டும் வீரப்பன்கள..
- பேசும் யானை..
- சிரிப்பு..
- அமெரிக்கன் பேபி..
- கல்விமான்கள்..
பாடும் போது...
பப்ளிக்ல பாடுவது
பாரின்ல நியூசென்சு
பக்குவமா பாடிப்புட்டா
பலரை மயக்க இது லைசென்சு
வாய்விட்டு நான் பாடும்போது
வாசிங்டனே வணக்கம் சொல்லும்
இறுக்கமான சூழ்நிலையும்
இமைப் பொழுதில் இளகுவாகும்
தனிமையில தவிக்கையில
தலைமுடியை வருடிவிட்டு
தாவி வந்தென்னை அணைச்சுக்கும்
தாளமில்லா எம் பாட்டு
பாடிக்கொண்டு நடக்கும் போது
பாரம் கொஞ்சம் குறையுது
பார்ப்பவர்கள் முகங்களெல்லாம்
பள பளப்பாய் ஒளிருது
இசை கேட்கும் திசை நோக்கி
ஓசையின்றி பலர் புன்முறுவ
உள் மனதின் வேதனையோ
ஓடி எங்கோ ஒழியுது
வேலை நேரத்திலும் பாடுவேன்
வேண்டாதவரிடத்திலும் பாடுவேன்
வேகமாய் நடக்கும்போது
விறுவிறுப்பாய் நானும் பாடுவேன்
கதவு மூடிய லிப்ட்டில்
கனவுப் பாட்டு நான் பாடுகையில்
காரியதரிசி கேட்டாள்
Are you happy, J?
கண் திறந் துரைத்தேன்
Singing makes me happy!
ஜான் பீ. பெனடிக்ட்
வாசிங்டன் DC
jpbenedict@hotmail.com
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்