கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
பதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
பாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
தமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
என்னுள்ளே
சுடர்விழி
தூயவள்
வல்வை சுஜேன்
பிச்சைக்காரி.. அவளின் பிரம்மன்
ராம்ப்ரசாத், சென்னை
அழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
இறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
ரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
அரங்கேற்றம்
கணபதி
சில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
எல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
வயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
பணம்
வேதா. இலங்காதிலகம்
சும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
காணவில்லை
வேல் கண்ணன்
அடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
தேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-03-09
குட்டிதேவதை….
பாண்டித்துரை
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- அவர்கள் சாவதற்கு..
- மொழி விளையாட்டு..
- கடவுளின் பி(மு)ன்னே..
- பாண்டித்துரை குறுங்..
- இப்படித்தான்…....
- கி.பி..
- பாண்டித்துரை கவிதைக..
- முதிர்ச்சி..
- மேகமாய்..
- குட்டிதேவதை…..
- சொல்லவே இல்லையே!..
- அக்கறை நட்பு..
- மோகினி..
- இப்படித்தான்....
- பிம்பங்கள்.....
- மர்மத் திரை..
- நான்..
- நிசப்தம்..
- என் கவிதை..
- சாபமல்ல!..
- குவிதை!..
- தீர்ந்து போனது காதல..
- வைக்கட்டுமா....
- இரண்டு கவிதைகள்..
குட்டிதேவதை….
--------------------------
புன்னகையை சுமந்து வருகிறாள்
அறிமுகம் இல்லாமலே – என்
அகம் தொட எத்தனிக்கிறாள்.
எப்படியும் முடிகிறது – அவளின்
உலகத்தினுள் எனை கடத்த
ஜன்னல் வெளி பேசுகிறாள்
பறந்து சென்ற பறவைக்காக
அவள் சொன்ன கதைகளையெல்லாம்
டெடிபீர் பொம்மைகள்
எனக்கு தெரிந்திடாத வண்ணம்
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ!
முகத்தை சுழித்து நாக்கை துருத்தி
அவளுக்கான சில்மிசங்கள்
வெறுமையை ஆக்ரமிக்கிறது.
பொம்மையை தட்டிக்கொடுத்து
கண்ணயரசெய்த பின்னே
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்
அவளுக்கான உலகில்
என்னற்ற ரகசியங்கள்
புதைந்து கிடக்கின்றன
ஏப்போதாவது ஒன்றுதான்
என்னால் தோண்டியெடுக்கப்படுகிறது.
-பாண்டித்துரை
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
ஜெ.நம்பிராஜன்
நாடு
தமிழ்நாடு
தளம்
http://www.pa-veli.blogspot.com
திகதி
2008-03-13
குழந்தையின் வெளியில் பெரியவர்கள் எல்லாரும் குழந்தைகளே. சிறந்த கவிதை
கருத்துக்கள்
(1)
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்