கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
கனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
என் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
மழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
நழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
ஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
சீதனம்.. வேதனை
கல்முனையான்
கனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
முகமூடிகள்
அ. முகம்மது மீரான்
மண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
பூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
ஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
இல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
மானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
தவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
மௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-03-23
அக்கா எனும்...
ஜான் பீ. பெனடிக்ட்
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- பெண்ணுரிமை ..
- மிஸ் யுனிவர்ஸ்..
- ஜீவஜோதி..
- தவளை ஆண்டு 2008..
- பாடும் போது.....
- உனக்கொரு கேள்வி..
- பாவப்பட்ட ஜென்மங்கள..
- புவி வெப்பமும் பொங்..
- கவிதைக் காதல்..
- வேண்டும் வீரப்பன்கள..
- பேசும் யானை..
- சிரிப்பு..
- அமெரிக்கன் பேபி..
- கல்விமான்கள்..
அக்கா எனும்...
அன்னை அவளின் கவனமோ
அடுத்த பிள்ளை பெறுவதிலே
அக்கா அவளின் ஆர்வமோ
அன்புத் தம்பி தங்கை வளர்ப்பினிலே
மூத்தவளாய் அவள் பிறந்ததாலே
முதுகிலே சுமப்பாள் இளையவனை(ளை)
மூக்கைப் பொத்திக் கொள்ளாமலே
மூத்தரம் மலம் அள்ளுவாளே
தான் படிக்காவிட்டாலும்
தன் தம்பி தங்கை படிக்க விளைவாள்
தான் உண்ணாவிட்டாலும்
தன் தம்பி தங்கை உண்ண வைப்பாள்
கல்யாணம் நடக்கும்வரை
கற்பினைக் காத்திடுவாள்
கணவன் கை பிடித்து
கரு சுமந்து தாயாவாள்
கணவரின் தம்பியை
கண்ணெடுத்தும் பார்க்கமாட்டாள்
கண்கலங்கும் தன் தம்பியை
கை தூக்கிவிட தவறமாட்டாள்
பட்டணத்தில் குடியேறி
பாங்காய்க் குடும்பம் நடத்திடுவாள்
படிக்கப் பட்டணம் வரும்
பாசத் தம்பிக்கு இடம் கொடுப்பாள்
தனக்கே போதாத சம்பளமெனினும்
தன் தம்பிக்கும் பகிர்ந்தளிப்பாள்
தவழ்ந்திடும் தன் பிள்ளைக்குத்
தாய் மாமனைக் காவல் வைப்பாள்
பணி நிமித்தம் தம்பி பாரின் செல்லும்போது
பாசத்துடன் அனுப்பி வைப்பாள்
பெண்ணொருத்தியை தம்பி மணக்கும்போது
பெரும் மன நிறைவு கண்டிடுவாள்
தன் குடும்பப் பணியினிலே
தனிக்கவனம் செலுத்திடுவாள்
தம்பி போல் தன் பிள்ளைகள் வளர
தவமாய்த் தவம் கிடப்பாள்
அத்தனையும் அன்னை செய்திருந்தால்
அதனைக் கடமை என்றிடுவேன்-ஆனால்
அத்தனையும் அக்கா செய்திடுவதால்
அவளையே தெய்வம் என்றிடுவேன்
ஜான் பீ. பெனடிக்ட்
வாசிங்டன் DC
jpbenedict@hotmail.com
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்