கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: மாசி 25, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 470 கவிஞர்கள் , 2097 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
இலையுதிராக் காலம்
ஹேமா
ஒரு பூச்செண்டு போதும்
ருத்ரா
காற்றில் கலந்த – ஈழப் புரட்சி
வித்யாசாகர்
பெரு மழைக்கு அல்ல.. தெளிவற்ற காட்சி
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
அடங்கா மண்ணிலே...! அமைதியாய்
அரசி
பிரத்யேக தோழியாய்
வே .பத்மாவதி
கல்லறைக்குள்.. தாயகத் தாகம்
வல்வை சுஜேன்
விவரெங்கெட்ட பூக்களும்..
ஜெனோவா
மல்வத்து ஓயாவில் நீராடல்
பொலிகையூர் சு. க சிந்துதாசன்
உன் நினைவோடு.. அவளும் எச்சிலிலை
மன்னார் அமுதன்
பேசு
காத்தான்குடி அனு - இலங்கை
முடிவை நோக்கிய நெடிய பயணம்.. நான்
ப.மதியழகன்
கைமாத்து.. பால் நிலா
ராமலக்ஷ்மி, பெங்களூர்
பெருநகரப் பூக்கள்.. இடர்மழை
எம்.ரிஷான் ஷெரீப்
வலி(மை)
பா.நேருஜி
சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்
சித்தாந்தன்
எங்கிருந்து வருகிறது.. காரணமில்லாமல்
சு.திரிவேணி, கொடுமுடி
பயம் வளர்க்கும்.. அது மட்டும்..எப்படி முடியும்?
காவிரிக்கரையோன்
விமர்சனங்கள்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2009-03-10
உன் சம்மதம்.. சலனச்சுமை
அறிவுநிதி
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- பெரும் வரவாய் வந்து..
- மீட்சி..
- நின் சலனம்..
- தொடரும் வாழ்வினில்..
- யாரும் அறியாத நாம்!..
- மற்றுமொரு விடியல்!..
- இடைவெளி, பூ பூக்கிற..
- வசிப்பதற்காக.....
- மௌனம்..
- விதையாகும் மரம்..
- தோழமை கனா..
- இப்படிக்கு..
- பிரிவின் நீட்சி..
- மற்றுமொரு..
உன் சம்மதம் பூக்களாலானது .. சலனச்சுமை
01.
உன் சம்மதம் பூக்களாலானது
------------------------------------
ஓராயிரம்
வண்ணத்துப்பூச்சிகளை
உன் திசையில்
பறக்கவிடுகிறேன்
மழைவரும்
போதெல்லாம்
உன்
நினைவுகளை
பெறுகிறேன்
இருந்தும்
உன் நினைவுகளை விட
மழை அழகானது
உனக்கும்
எனக்கும் இடையில்
பெரும் நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
நான் சாகவரம்
பெரும்வரை
காத்திரு
விரிந்துகொண்டிருக்கும்
புத்தகத்தின்
நடுவே
சொற்பமாய் வந்து
செல்கிறாய்
மீண்டும்
வாசிக்கத்
துவங்குகிறேன்
தொலைந்த
பக்கங்களிலிருந்து
02.
சலனச்சுமை
------------------
மெதுவாக
நகர்ந்துகொண்டிருக்கிறது
உனக்கும்
எனக்கும்
தனித்தனி
வாழ்க்கை
பிறப்பதும்
இறப்பதுமாய்
இருந்த
கணங்கள்
இனி
எதன்
யதார்த்தத்தில்
பிரிவோமென
சொல்லாமல்
சென்றிருந்தாலும்
பிரிவு
துவங்கிவிட்டது
உன்னோடு பேசாத
வார்த்தைகள்
உருவமாhகி
என்னை உன்னிடம்
அழைத்துக்கொண்டேயிருக்கிறது
நானோ
மௌனம்கொண்டு
தகர்க்கிறேன்
நமக்கான
வார்த்தைகளை
-அறிவுநிதி
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்