|
|
|
|
|
|
|
|
|
|
|
நீ வருவாய்
---------------------
நீ வருவாய் என . . .
நீ சென்ற வழியெல்லாம் தேடிப்பார்க்கிறேன்
நீ வந்த வழியெல்லாம் வந்துபோகிறேன்
நீ வாழ்ந்த வாசலில் விழியை விதைக்கிறேன்
நீ வாசம் வீசிய இடங்களிலிருந்து சுவாசம்பெறுகிறேன்
நீ புன்னகை வீசிய இடங்களில் எல்லாம் பூத்துக்குலுங்குகிறேன்
நீ பிரிக்கப்பட்ட இடத்திலிருந்து பிரியமுடியாமல் தவிக்கிறேன்
நீ கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்
என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .
நீ இருந்த இடங்களில் நான் இறந்தும் இருக்கின்றேன்
நீ இல்லாத இடங்களில் நான் இருந்தும் இறந்திருக்கிறேன்
என்ற என் இருப்பை உறுதி செய்ய
என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
| வாசகர்களின் கருத்துக்கள் |
|
|
கவிதா |
|
நாடு |
|
India |
|
|
|
|
திகதி |
|
2009-10-21 |
|
|
|
| |
|
|
காஞ்சனா |
|
நாடு |
|
Italy |
|
|
|
|
திகதி |
|
2009-11-02 |
|
|
|
| |
|
|
மார்கண்டேயன் |
|
நாடு |
|
India |
|
|
|
|
திகதி |
|
2010-05-03 |
|
|
|
| |
|
|
கருத்துக்கள் (3)
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|