கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
பதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
பாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
தமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
என்னுள்ளே
சுடர்விழி
தூயவள்
வல்வை சுஜேன்
பிச்சைக்காரி.. அவளின் பிரம்மன்
ராம்ப்ரசாத், சென்னை
அழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
இறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
ரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
அரங்கேற்றம்
கணபதி
சில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
எல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
வயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
பணம்
வேதா. இலங்காதிலகம்
சும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
காணவில்லை
வேல் கண்ணன்
அடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
தேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-02-06
கைம்மாறு
பொலிகையூர் சு. க சிந்துதாசன்
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- இலையானும் காகமும் ந..
- மல்வத்து ஓயாவில் நீ..
கைம்மாறு
-----------------
என் மனவெளியில்
விதைக்கப்பட்ட வலிகளில் இருந்துதான்
வாழ்விருப்பின் அடையாளம்
அர்த்தப்படுத்தப்பட்டது.
அவ்வலியின் உச்சமே என்னுள்
மலைசுமக்கும் மறத்தையும் தந்தது.
என் தல யாத்திரைகள் ஒவ்வொன்றும்
தங்குமடங்களிலேயே
நிறைவுற்றுப் போயினவெனினும்…
மாற்றீடாய்
தங்குமடங்களைத் தரிசனத்துக்கான
தலங்களாய்
ஆக்கும் திறனைத் தந்ததும்
அவ்வலிகளே.
வலிகள் ஏனோ வற்றாத ஊற்றாய்…
பீறிட்டுக் கொண்டிருந்தன.
இருந்தும்
என் மனவாழம்
அறியாமலவை
தோற்றே போயின.
குருசேஸ்த்திரத்தில் என் வாழ்வு
பாண்டவர்கள் பக்கத்தில் இருந்தாலும்
துரியோதனன் எனக்கு
உயிர்ப்பிச்சை தந்துள்ளான்.
அர்ச்சுணன் கையில்
நாகஸ்திரம் இருந்திருந்தால்… அது
பலமுறை ஏவப்பட்டிருப்பதுடன்
பல தலைகளையும் கொய்திருக்கும்.
காக்கப்பட்டவன் எவனெனினும்
‘காத்தவன்’ கடவுளல்லவா
கணமேனும் அவனை
மறக்கிலேன்!
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்