கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
கனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
என் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
மழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
நழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
ஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
சீதனம்.. வேதனை
கல்முனையான்
கனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
முகமூடிகள்
அ. முகம்மது மீரான்
மண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
பூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
ஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
இல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
மானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
தவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
மௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
மாவுக் கட்டு
சகாரா
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- நீ முதல் நான் வரை..
- இழத்தல் இழத்தலாய்..
- சுவாசித்தலுக்கான நி..
- முற்றும் தொடரும்..
கடுகளவு மின்மினி
கங்குத் தீயில் திசைகளை அளக்கும்
கடலளவு மனசிருந்தும்
கவலை... கவலை... கவலை
அடேய்...
சிரிப்பதா
சீறிச் சினப்பதா ?
ஒரு புண்ணாக்கும் வேண்டாம்
கவிதையில்
கண்ணைக் கசக்குவோம் வா
--------- !!!!! --------------
சலனம்
தெரியாத ஊரில்
தெரிந்தவர் முகத்தை
தேர்தலில் தேர்வுகளில்
எப்படியேனும் வெற்றியை
சலூனில் சுவர்களில்
கிறங்கடிக்கும் ஆபாசத்தை
லாட்டரி முடிவுகளில்
நமது சீட்டின் நம்பரை
பயண நெரிசலிலும்
பக்கத்தில் கிளுகிளுப்பை
சிரிப்போ சீரியஸோ
சினிமாவின் இடையில் ஒரு சீனை
அலுவலகப் பெண்டிரின்
ஆடை விலகலை
அடுத்தவன் பாக்கெட்டில்
நம் கைச்செலவுக்கான பணத்தை
பிரசவ அறையில்
பிறப்பினில் ஆண்மையை
பேருந்து நிறுத்தத்தில்
பெண்மையின் பூரிப்பை
எதேச்சையாய்த் தேடும்
எடுபட்டபய மனசு
நன்றி ::
”-நதிக்கரையில் தொலைந்த மணல்”
வெளியீடு : பயணம் புதிது
புலியூர் 639 114
கரூர் வட்டம்
தொலைபேசி :: 04324 - 50292
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்