Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointகனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
red pointஎன் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
red pointஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
red pointமரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointமழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
red pointநழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
red pointஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
red pointசீதனம்.. வேதனை
கல்முனையான்
red pointகனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
red pointமுகமூடிகள்
அ. முகம்மது மீரான்
red pointமண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
red pointபூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
red pointஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
red pointஅரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
red pointஇல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointமானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
red pointதவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
red pointமௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள்
picture for poem
மயானத்து மரங்கள்
புஸ்பா கிறிஸ்ரி
  இவரின் பிற கவிதைகள்
 
எத்தனை மரங்கள் ?
அமைதியாகக் காத்து நிற்கின்றன
இன்னும் எவர் வருவார்கள் ?
எவர் போவார்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன்

எத்தனை உடல்கள்
அந்த மரங்களின் நிழலில்
நித்தியமாய் நித்திரை கொள்ள
வந்து கொண்டிருக்கின்றன ?

ஆண்டாண்டு காலமாக
வம்சப் பெயர் கூறிடும்
எத்தனை பெயர்ப்பலகைகள்
அந்த மரநிழலில்

மயானத்து மௌனத்தையும்
மனிதர்களின் மௌனத்தையும்
ஒன்றாக்கி வைத்துத் தான்
அந்த இலைகளின் நர்த்தனமோ ?

மூன்றே மாதங்களில் சலசலத்துவிட்டு
மௌனப் பாசை பேசயே
மனிதர்களின் இறுதிப் பயணப்
பாசை பேச எண்ணிடும் மரங்களே

எத்தனை காலம் போனாலும்
எத்தனை மனிதர்கள் வந்தாலும்
அத்தனை மனிதர்களும் உன்னிடம்
எத்தனை சொந்தமாய் போவார்களோ ?

வண்ணக்கலவையால் வசந்தம் பேசி
கண்ணைக் கவர்ந்துவிட்டு
எண்ணியபொழுது மூன்றே மாதங்களில்
விண்ணைப் பார்த்திடும் வெறும் அலக்குகள்

சலனமற்ற மனித வாழ்வுகள்
சங்கமித்த இவ்விடத்தில்
சா¤த்திரம் படைத்திடும் சாகா மனிதர்களாய்
மரங்களே நீங்கள் மாளாத மரங்களே!


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்