பிறப்பு முதல் இறப்பு வரை
பிரியாதொரு நினைவுகளை
பிறழாமல் சுமக்கின்ற
ப்ரியம் ஒன்றை தொட்டு
ப்ரியம் ஒன்றையே விட்டுச் செல்லும்
தன்னலமில்லாத
தாய்மையெனும் அன்பு கொண்ட
மனுசிகளும்....
கண்டிப்பு காரணமினறி இல்லை
என்னின் தைரியமாய்
எதையும் எதிர் நோக்கா
மனஉறுதி தந்து
மனதின் பாசத்தை
மறைவாக காட்டிச் செல்லும்
தந்தையாய்யிருந்து தோழனாய் மாறும்
மனிதரெல்லாம....