கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: மாசி 25, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 470 கவிஞர்கள் , 2097 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
இலையுதிராக் காலம்
ஹேமா
ஒரு பூச்செண்டு போதும்
ருத்ரா
காற்றில் கலந்த – ஈழப் புரட்சி
வித்யாசாகர்
பெரு மழைக்கு அல்ல.. தெளிவற்ற காட்சி
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
அடங்கா மண்ணிலே...! அமைதியாய்
அரசி
பிரத்யேக தோழியாய்
வே .பத்மாவதி
கல்லறைக்குள்.. தாயகத் தாகம்
வல்வை சுஜேன்
விவரெங்கெட்ட பூக்களும்..
ஜெனோவா
மல்வத்து ஓயாவில் நீராடல்
பொலிகையூர் சு. க சிந்துதாசன்
உன் நினைவோடு.. அவளும் எச்சிலிலை
மன்னார் அமுதன்
பேசு
காத்தான்குடி அனு - இலங்கை
முடிவை நோக்கிய நெடிய பயணம்.. நான்
ப.மதியழகன்
கைமாத்து.. பால் நிலா
ராமலக்ஷ்மி, பெங்களூர்
பெருநகரப் பூக்கள்.. இடர்மழை
எம்.ரிஷான் ஷெரீப்
வலி(மை)
பா.நேருஜி
சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்
சித்தாந்தன்
எங்கிருந்து வருகிறது.. காரணமில்லாமல்
சு.திரிவேணி, கொடுமுடி
பயம் வளர்க்கும்.. அது மட்டும்..எப்படி முடியும்?
காவிரிக்கரையோன்
விமர்சனங்கள்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-11-26
பாண்டித்துரை கவிதைகள் 26-11-07
பாண்டித்துரை
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- அவர்கள் சாவதற்கு..
- மொழி விளையாட்டு..
- கடவுளின் பி(மு)ன்னே..
- பாண்டித்துரை குறுங்..
- குட்டிதேவதை…...
- இப்படித்தான்…....
- கி.பி..
- முதிர்ச்சி..
- மேகமாய்..
- குட்டிதேவதை…..
- சொல்லவே இல்லையே!..
- அக்கறை நட்பு..
- மோகினி..
- இப்படித்தான்....
- பிம்பங்கள்.....
- மர்மத் திரை..
- நான்..
- நிசப்தம்..
- என் கவிதை..
- சாபமல்ல!..
- குவிதை!..
- தீர்ந்து போனது காதல..
- வைக்கட்டுமா....
- இரண்டு கவிதைகள்..
பாண்டித்துரை கவிதைகள்
1. காலையின் அவசரத்தில்
யார் யாரோ
பயணப்படுகிறார்கள்
அவர்களுக்கான
இடத்தை அறிந்திருந்தும்
2. இமைகளைத் திறக்கிறேன்
வெளிச்சப் பிரவாகம்
முழுமையாக ஆக்கிரமிக்கிறது
என் கண்களிலிருந்து ஆரம்பமாகிறது
எனக்கான விடியல்!
3.நீ கூட
என்னை புறக்கணித்து
செல்கிறாய்...
ரொட்டித்துண்டுக்கு
ஆசைப்பட்டு.
4.சில நேரங்களில்
யாருக்காகவும் என்னை
விட்டுத்தர விரும்புவதில்லை
என் தனிமையையும்
அதன் மீதான அழுகையையும்
இரவிற்கு அப்பாலும்...
5.மௌனமான நானும்
மௌனமான நீயும்
மௌனித்ததாலே...
உனதான திருமணமும்
எனதான திருமணமும்
சொல்லிக் கொள்ளாமல்
நடந்தேறியது
6.புத்தகத்தின் பக்கத்தை
புரட்டிக்கொண்டு
திண்ணையில் முதியவர்.
கீரிச்சிடும் கேட்டின்
ஒலியையும் கடந்து...
7.கையேந்தும்
சிறுமியைக் கடந்து
சாலை ஓரம் நடந்து
கொண்டிருக்கிறேன்...
எதிர்காலம் பற்றிய
கனவுகளுடன்.
8.ஒவ்வொருமுறை
எழும் போதும்
இட்டுக்கொள்கிறேன்
வலியுடன் தொடர்கிறது
என் பயணம்.
பாண்டித்துரை
pandiidurai@yahoo.com
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்