கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: பங்குனி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 472 கவிஞர்கள் , 2115 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
எனது மண்ணும் எனது வீடும்.. கடன்
நடராஜா முரளிதரன், கனடா
கீதையும் காதலும்... காதல்
ப.மதியழகன்
புதுமை பெண்
சின்னு (சிவப்பிரகாசம்)
சாக்கடை
ஜெஸ்வந்தி
அரங்கேற்றம்
ரி. ராஜகோபாலன்
இன்னும் கொஞ்சம்!.. இன்னொரு
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
பூமிப்பிளவு
காவிரிக்கரையோன்
மாறாப்பில்லா .. இருக்கின்றான்
வல்வை சுஜேன்
தலைப்பில்லாத என் கவிதை
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
ஒன்றான மழலையும் முதுமையும்
காயத்ரி மாதவன்
அலைவியல்...
ராம்ப்ரசாத், சென்னை
புதுமெய்.. தியாக பூமி..
பா.நேருஜி
தொடுவானம்
மாவை.நா.கஜேந்திரா
களம் தேடும் விதைகள்
மன்னார் அமுதன்
முன்பொரு காலத்தில் இந்த நாள்
தீபச்செல்வன்
கறையும் நல்லது
அருணன்
இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!
அரசி
தோல்வி இல்லை.. உலகுக்கு உணவு
இரா.இரவி
விமர்சனங்கள்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-11-26
பாண்டித்துரை கவிதைகள் 26-11-07
பாண்டித்துரை
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- அவர்கள் சாவதற்கு..
- மொழி விளையாட்டு..
- கடவுளின் பி(மு)ன்னே..
- பாண்டித்துரை குறுங்..
- குட்டிதேவதை…...
- இப்படித்தான்…....
- கி.பி..
- முதிர்ச்சி..
- மேகமாய்..
- குட்டிதேவதை…..
- சொல்லவே இல்லையே!..
- அக்கறை நட்பு..
- மோகினி..
- இப்படித்தான்....
- பிம்பங்கள்.....
- மர்மத் திரை..
- நான்..
- நிசப்தம்..
- என் கவிதை..
- சாபமல்ல!..
- குவிதை!..
- தீர்ந்து போனது காதல..
- வைக்கட்டுமா....
- இரண்டு கவிதைகள்..
பாண்டித்துரை கவிதைகள்
1. காலையின் அவசரத்தில்
யார் யாரோ
பயணப்படுகிறார்கள்
அவர்களுக்கான
இடத்தை அறிந்திருந்தும்
2. இமைகளைத் திறக்கிறேன்
வெளிச்சப் பிரவாகம்
முழுமையாக ஆக்கிரமிக்கிறது
என் கண்களிலிருந்து ஆரம்பமாகிறது
எனக்கான விடியல்!
3.நீ கூட
என்னை புறக்கணித்து
செல்கிறாய்...
ரொட்டித்துண்டுக்கு
ஆசைப்பட்டு.
4.சில நேரங்களில்
யாருக்காகவும் என்னை
விட்டுத்தர விரும்புவதில்லை
என் தனிமையையும்
அதன் மீதான அழுகையையும்
இரவிற்கு அப்பாலும்...
5.மௌனமான நானும்
மௌனமான நீயும்
மௌனித்ததாலே...
உனதான திருமணமும்
எனதான திருமணமும்
சொல்லிக் கொள்ளாமல்
நடந்தேறியது
6.புத்தகத்தின் பக்கத்தை
புரட்டிக்கொண்டு
திண்ணையில் முதியவர்.
கீரிச்சிடும் கேட்டின்
ஒலியையும் கடந்து...
7.கையேந்தும்
சிறுமியைக் கடந்து
சாலை ஓரம் நடந்து
கொண்டிருக்கிறேன்...
எதிர்காலம் பற்றிய
கனவுகளுடன்.
8.ஒவ்வொருமுறை
எழும் போதும்
இட்டுக்கொள்கிறேன்
வலியுடன் தொடர்கிறது
என் பயணம்.
பாண்டித்துரை
pandiidurai@yahoo.com
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்